புகையிரத சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு


நாட்டில் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், புகையிரத சேவைகள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, புகையிரத சேவைகள் வழமை போல முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

தாக்கம் இல்லை

புகையிரத சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு | Announcement Of Railway Services

புகையிரத,  சேவைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான கட்டுப்பாட்டினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர்,  அமைச்சர் பந்துல  குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.