ஒஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து..!

ONGC நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பவான் ஹான்ஸ் என்ற அந்த ஹெலிகாப்டர், அரபிக் கடலில் உள்ள ONGCக்கு சொந்சமான துரப்பணம் அருகே கடலில் விழுந்தது.

ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் 7 பயணிகளும் இருந்த நிலையில், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

காயமடைந்த 4 பேர், ஜூகுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.