பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி எடுத்த அதிரடி முடிவு! ராஜினாமா செய்தார்


ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

திங்கட்கிழமையான நேற்றைய தினம் அவர் ராஜினாமா செய்ததாக தெரியவந்துள்ளது.

அதே சமயம் அவர் மகனான ஆகாஷ் அம்பானி நிறுவனத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல பங்கஜ் மோகன் பவார் ஜியோவின் மேலாண்மை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் சபை கூட்டம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி எடுத்த அதிரடி முடிவு! ராஜினாமா செய்தார் | Mukesh Ambani Resigns As Director Of Jio



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.