ஆகஸ்டு 6ஆம் நாள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு ஆறாம் நாள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவிக்காலம் ஆகஸ்டு பத்தாம் நாளுடன் முடிவடைவதால் அந்தப் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மக்களவைச் செயலர் செயல்படுவார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.