மலேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி

மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ,சீன தைபே வீராங்கனை டாய் டீஸ் யிங் ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21 21-15 21-13 என்ற செட் கணக்கில் டீஸ் யிங் வெற்றி பெற்றார் .இதனால் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.