நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்ததால் மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு ஓடிய தந்தை

நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்த தந்தை ஒருவர், தனது மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், மேஜையில் அமர்ந்திருந்த மகளுடன் விளையாடி கொண்டிருந்த தந்தை, திடீரென நிலநடுக்கம் வருவதை உணர்ந்து தனது மகளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றார்.

பின்னர், அவரது மனைவியும் வெளியே வந்த நிலையில், நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கும் விழும் இந்த வீடியோவை 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.