இந்திய – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான, 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கும், இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.