விக்னேஷ் சிவனை குழந்தை போல் கட்டியணித்துக்கொண்ட நயன்தாரா! வைரல் புகைப்படம்


நடிகை நயன்தாரா தனது கணவன் விக்னேஷ் சிவனை குழந்தை போல் கட்டியணைத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக நேற்று அழகிய புகைப்படம் ஓன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவரது மனைவி நயன்தாரா அவரை குழந்தைபோல் கட்டியணைத்தபடி போஸ் கொடுத்திருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு ஏற்ப அந்த பதிவிற்கு ‘நான் பிறந்த தினமே” என விக்கி தலைப்பிட்டிருந்தார்.

நோயுடன் போராடும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் 

இது அவர் கடைசியாக இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படமான ‘காத்துவக்குல ரெட்ண்டு காதல்’ திரைப்படத்தில் வரும் ‘நான் பிழை நீ மழலை’ என்ற பாடலில் வரும் ஒரு வரியாகும்.

அப்பாடலையும் அவரே எழுதியிருந்தார்.

விக்னேஷ் சிவனை குழந்தை போல் கட்டியணித்துக்கொண்ட நயன்தாரா! வைரல் புகைப்படம் | Nayanthara Vignesh Shivan Latest Love Picture

அவர்களது சொந்த தயாரிப்பில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் முடிந்து. அப்போதிலிருந்து கணவன் மனைவியாக இன்னும் பல நெருக்கமான மற்றும் அழகிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

நடிகர் நாசருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகளா? வெளியான முக்கிய தகவல் 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.