அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்.. சிசிடிவி பொருத்தப்படாததால் குழந்தையை மீட்பதில் சிரமம்..!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் குழந்தையின் தாயார் திவ்ய பாரதி உறங்கிய நேரம் பார்த்து மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றதாக உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.