இலங்கை கடற்பயினால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை.!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 8 ஆம் தேதி வரை சிறையில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.