20ஆம் வாய்ப்பாடு வரை பிழையின்றி ஒப்பித்த மாணவி.. தனது இருக்கையில் அமரவைத்து கிரீடம் அணிவித்து பாராட்டிய தலைமை ஆசிரியர்..!

திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில், 20ஆம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்து பிழையின்றி ஒப்பித்த மாணவியை தலைமை ஆசிரியர், அவரது இருக்கையில் அமரவைத்து பாராட்டினார்.

திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மெய்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி,  20 வாய்ப்பாடுகளை  ஒப்பித்த 5ஆம் வகுப்பு மாணவி சபிதாவை, தனது இருக்கையில் அமரவைத்து கிரீடம் அணிவித்து பாராட்டினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.