நாளை 2-வது திருமணம் செய்கிறார் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் இரண்டாவது திருமணம் நாளை நடைபெறவிருக்கிறது.

விவாகரத்து பெற்ற நிலையில் பகவத் மான் சிங் முதல் மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், தாய் மற்றும் சகோதரியின் விருப்பத்திற்கு ஏற்ப மருத்துவர் குர்பீத் கவுரை நாளை பகவந்த் நாளை கரம்பிடிக்கிறார்.

சண்டிகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.