பிலிப்பைன்ஸ் அதிபருக்குகொரோனா| Dinamalar

மணிலா:கொரோ னா தொற்று ஏற்பட்டு இருப்பதால் பிலிப்பைன்ஸ் அதிபர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு, 64, சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த அவர், அதிபர் மாளிகையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.