இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார்: ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்ய தயார் எனவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களின் பரிந்துரையை ஏற்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.