மழைக்கு மத்தியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்..

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில், தொடர் கனமழைக்கு மத்தியில்  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

சோபால் பகுதியில் உள்ள இந்த கட்டிடத்தில் வங்கி உள்பட பல அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு  தவிர்க்கப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.