இலங்கை மக்களின் பக்கம் இந்தியா நிற்கும் என வெளியுறவு அமைச்சகம் தகவல்

செழிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான இலங்கை மக்களின் விருப்பங்கள் நனவாக அவர்களின் பக்கம் இந்தியா நிற்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருநாடுகளும் நெருங்கிய பண்பாட்டுப் பிணைப்பைக் கொண்டுள்ளதாகவும், சிக்கலான காலக்கட்டத்தைக் கடக்க இலங்கை மக்களுக்கு இந்தியா துணைநிற்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இதற்கு முன் இல்லா வகையில் இந்த ஆண்டில் 380 கோடி டாலர் கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.