தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக மேதா பட்கர் மீது வழக்குப்பதிவு

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக மேதா பட்கர் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2007ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நர்மதா நவநிர்மான் அபியான் தொண்டு நிறுவனம் மூலம் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக திரட்டப்பட்ட 13 கோடி ரூபாய் நிதியை தேச விரோத நடவடிக்கைகாக பயன்படுத்தியதாக மேதா பட்கர் உள்பட 12 பேர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்யயப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.