தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் காணப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.