ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமரின் மறைவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் பிரதமர் இதன் போது குறிப்பொன்றை எழுதினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.