தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜார்க்கண்ட்: தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குறுக்குவழி அரசியலில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.