பாலக்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் கிரேன் சிக்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் மான்னனுாரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக வந்த கிரேன், நேற்று திடீரென பழுதடைந்ததால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், ஒற்றப்பாலம்- – பாலக்காடு வழித்தடத்தில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்களின் இயக்கம் தாமதமானது. ஒரே டிராக் வாயிலாக ரயில்களை அனுப்பி, போக்குவரத்தை சீரமைத்தனர். மாலை 4 மணி அளவில், இரு கிரேன்களை வரவழைத்து, பழுதடைந்த கிரேனை, தண்டவாளத்தில் இருந்து தொழிலாளர்கள் அகற்றினர்.
பாலக்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் கிரேன் சிக்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் மான்னனுாரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்