மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் ரூ. 35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 144 ஆவணங்கள் கிடைத்தது: லஞ்சம் ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் ரூ. 35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளன என்று லஞ்சம் ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் விரிவான விசாரணை நடந்துவருகிறது. விசாரணையை முடிக்க 3 மாதம் அவகாசம் தேவை என உயர்நீதிமன்ற கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.