'ஜனாதிபதி இன்று ராஜினாமா செய்வதாக என்னிடம் தெரிவித்தார்'

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , இன்று பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அறிவித்துள்ளார்.

இதற்கமைவாக , திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி பாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.