பதில் ஜனாதிபதியாக பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால்இ அரசியலமைப்பின் 31ஃ1 சரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் பதில் ஜனாதிபதியாக் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.