இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலை 5 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது

கொழும்பு: இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலை 5 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.