நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா?: காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் கேள்வி

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா? என காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பேசக்கூடாது என்ற அறிவிப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.