கூடலூர் அருகே கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட பாலம்.: வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள்

கூடலூர்: கூடலூரில் மங்குழி பகுதிக்கு செல்லக் கூடிய பாலம் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மழை வெள்ளம் குறையாததால் தற்காலிக பாலம் கூட அமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர். 3-வது நாளாக வீட்டிற்குள்ளேயே 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.