முதியவர் பலி; போக்குவரத்து தடை| Dinamalar

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், லட்சுமி எஸ்டேட் காலனி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அதில் முதியவர் பலியானார்.கொச்சி – தனுஷ்கோடி நெடுஞ்சாலையில், கேப் ரோடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், தேனிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.