சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை தொடர்ந்து திருடி வந்த 3பேர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை தொடர்ந்து திருடி வந்த 3பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்த போது 3 பேர் சிக்கினர். வடமாநிலத்தைச் சேர்ந்த மாரி  செல்வம் (24), யஷ்வந்த் சுனானி (24), விக்னேஷ் (24) ஆகியோரை ரயில்வே போலீஸ் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.