செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு ஜூலை 19-ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை: ஜூலை 19ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்க உள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.