கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை நடத்துகிறது. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.