நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.