சீமை கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: சீமை கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவு மற்றும் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.