இலங்கை அரசியலில் திருப்புமுனை! புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்



 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்போது பதில் ஜனாதிபதியான ரணில் விக்கரமசிங், பொதுஜன முன்ணணியின் நாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதிவிக்காக முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் 134 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.