கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த வாட்ஸ் ஆப் குழு அமைத்த 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த வாட்ஸ் ஆப் குழு அமைத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்துவதற்காக வாட்ஸ் ஆப் குழு அமைத்து 510 பேரை சேர்த்ததாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து ஆலங்குடியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.