உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம்: தமிழக அரசு

சென்னை: உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.