உளவுத்துறை ஐ.ஜி.பணியிட மாற்றம்

சென்னை:
ளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உளவுத்துறை ஐஜி ஆசை அம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், இதையடுத்து உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில் வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜானை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.