காங். கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் ஊடகங்கள் நுழைய அனுமதி மறுப்பு

டெல்லி: கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்தார். அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகும் நிலையில் ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.