பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகளை பறிமுதல் செய்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகளை பறிமுதல் செய்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ். இந்தியா பொட்டிக் என்ற அருங்காட்சியகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகள் பறிமுதல் செய்தனர். நின்ற நிலையில் இருக்கும் அப்பர் மற்றும் புத்தர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் உரிமையாளர் பைசல் அகமதுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.