3-வது நபருக்கு குரங்கு அம்மை உறுதி

கேரள: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு திரும்பிய 3-வது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.