கள்ளக்குறிச்சியில் சூரையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சூரையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்று ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். தீக்கரையான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.