திருச்சி: திருச்சி ரயில் நிலையத்துக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் விடுத்த மிரட்டலை அடுத்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias