புதுடில்லி : தடை செய்யப்பட்ட ஜே.கே.எல்.எப்., அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 2019ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவங்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தன் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, அவர் இந்த போராட்டத்தை துவங்கிஉள்ளதாக கூறப்படுகிறது.
புதுடில்லி : தடை செய்யப்பட்ட ஜே.கே.எல்.எப்., அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 2019ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 10 லட்சம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்