சென்னை: மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் ஒத்திகைப் போட்டியில் 1414 வீரர்கள், 707 செஸ் போர்டுகளில் விளையாட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias