புதுடில்லி: பதவி விலகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை தேசிய முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என பிரதமர் புகழாரம் சூட்டி உள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பிரிவு உபரசார உரை நிகழ்த்தினார். அப்போது எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் எனவும், 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன் என தனது உரையில் தெரிவித்தார்.
ராம்நாத் கோவிந்த் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அவரது எழுச்சியூட்டும் உரை தேசிய முன்னேற்றத்திற்கான ஆர்வத்தை தெரிவிக்கிறது. ஜனாதிபதியாக அவர் நாட்டிற்கு சேவை செய்த உணர்வை பிரதிபலி்க்கிறது என புகழாரம் சூட்டினார்.
புதுடில்லி: பதவி விலகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை தேசிய முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என பிரதமர் புகழாரம் சூட்டி உள்ளார்.nsimg3084180nsimg தற்போதைய ஜனாதிபதியான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்