புத்த அமர்நாத் யாத்திரை

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்த, பூஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற புத்த அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக 1,056 பக்தர்கள் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.