பெங்களூரு, : அடுத்த ஆண்டிலிருந்து, தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். இதற்கு தகுந்தபடி, அரசு பள்ளிகளில் வசதி செய்யப்படுகிறது,” என கலால்துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று அவர் கூறியதாவது:மஹாலட்சுமி லே — அவுட் சட்டசபை தொகுதியில், பல இடங்களில் 50 கோடி ரூபாய் செலவில், டில்லி போன்று பப்ளிக் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த பள்ளிகளில், அதிநவீன ஆய்வகம், நுாலகம், கணினி லேப்கள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு, எந்த வகையிலும் குறைவில்லாதபடி, உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் அட்மிஷன் பெற போட்டி போடுகின்றனர்.அடுத்த ஆண்டிலிருந்து, தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். திட்டத்தின் கீழ், குருபரஹள்ளி உட்பட அனைத்து பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஊழியர்கள் என, தேவையான வசதிகள் செய்யப்படும். இது, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு, : அடுத்த ஆண்டிலிருந்து, தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். இதற்கு தகுந்தபடி, அரசு பள்ளிகளில் வசதி செய்யப்படுகிறது,” என கலால்துறை அமைச்சர் கோபாலய்யா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்