கேரளாவில் தொடரும் மழை!: சாலக்குடி அதிரப்பள்ளி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணி தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலக்குடி அதிரப்பள்ளி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே யானை கரை சேர வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.