நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார்!: ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்கம் அவதூறாக செய்தி வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் கேட்டு அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.