திருவனந்தபுரம்: கேரளாவில் 5வது நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் அந்த நோயின் பாதிப்பு 7 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து கடந்த 27 ம் தேதி கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தார். தற்போது மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
நேற்று(ஆக.,1) திரிச்சூர் மாநிலத்தில் குரங்கம்மை நோய் அறிகுறியுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 20 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்: கேரளாவில் 5வது நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் அந்த நோயின் பாதிப்பு 7 ஆக அதிகரித்துள்ளது.ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து கடந்த 27 ம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்